Browsing: Breaking

Featured posts

இங்கிரிய, றைகம், கீழ் பிரிவு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தின் கௌரி லலிதா ரூபினி என்ற மாணவி 2022 சாதாரணதர பரீட்சைகளின் பெறுபேறுகளில் 9A பெற்று களுத்துறை…

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (02) 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11,…

டயகம- நுவரெலியா வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. (ரா. கவிஷான் – மெராயா) டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று…

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். இதன்படி, நாடளாவிய…

நு/கிளாஸ்கோ தழிழ் வித்தியாலயம் அக்கரப்பத்தனை பாடசாலையில் வரலாற்றில் முதல் தடவையாக அதிகப்படியான மாணவர்கள் சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் தோற்றுவதற்கு தேர்ச்சி யடைந்துள்ளார்கள். அத்தோடு க.பொ.த சாதாரண…

கல்வி வரலாற்றில் தெனியாய மறை/என்சல்வத்த தமிழ் வித்தியாலய பாடசாலை  (2021) க.பொ.த.பரீட்சையில் பாரிய வெற்றியை பெற்றுள்ளது. கணித பாடத்தில் 9 மாணவர்களும், A சித்தி உள்ளடங்களாக 16…

அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ தர சித்திகள். வெளியாகியுள்ள க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் படி, நுவரெலியா மாவட்டத்தின்…

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலய மாணவன்  கனகராஜ் சசிதரன்    9 A சித்திகளைப் பெற்றுள்ளார். இவ்வாறு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவனை அதிபர் கே. மகேந்திரன்…

காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு. காணாமல் போன 13 வயதுச் சிறுமி 30 நாட்களுக்குப் பின் கண்டுபிடிப்பு. 30 நாட்களுக்கு…

ருஹுனு தேசிய கல்விக் கல்லூரி மாணவ ஆசிரியர்கள் குழுக்களையே இன்று காலை ஏற்பட்ட மோதலில் காயம்டைந்த 11 பேர் கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இரண்டாம்…