Browsing: இலங்கை

மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் சிவபெருமானை பூஜிக்கும் நாளாக மகா சிவராத்திரி தினம் கருதப்படுகிறது. இது சிவன், பார்வதியின் சங்கமத்தையும், சிவபெருமானால்,…

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பான மரண விசாரணை (24) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணை தொடர்பான சாட்சியங்கள் கொழும்பு பிரதான நீதவான்…

ஜனாதிபதி ஊடக ஆலோசகராக சந்தன சூரியபண்டாரவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளராக அநுருத்த லொகுஹபுஆரச்சியும் நியமனம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று…

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பாக தேடப்படும் பெண் சந்தேக நபரான பின்புர தேவகே இஷாரா செவ்வந்தியின் சமீபத்திய புகைப்படங்களை பொலிஸார் திங்கட்கிழமை (24)…

முப்படைகளிலிருந்து தப்பியோடிய சகலரையும் கைதுசெய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார். ஆயுதப் பயிற்சி பெற்று முப்படைகளிலிருந்து…

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கடந்த 21ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களினால் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு வடக்கு குற்றப்…

(க.கிஷாந்தன்) மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உள்ளாட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தைக்…

மாத்தளை இந்துக்கல்லூரியின் மாணவன் பாகிஸ்தானில் பதக்கம் வென்றார்.. இரஜவலை இந்துக்கல்லூரியின் மாணவனுக்கு ஐந்தாமிடம். பாகிஸ்தானில் இன்று ( 23.02.2025 ) நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் (South Asian…