Browsing: இலங்கை
யாழ்ப்பாணம் – முருசாவில் பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக மூன்று மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த வேளையில் குறித்த குழந்தை திடீரென…
2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளதுடன் பழைய…
ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணியாக என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள அந்நபர் ஜேர்மனியில்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு 7 இலட்சம் அரச சேவையாளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்கெடுப்பை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4,…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும்-அநுர குமார
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
தேர்தல் பிரச்சாரத்திற்காக வேட்பாளர் ஒருவர் வாக்காளருக்காக செலவிட கூடிய தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரச்சார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் பிரச்சாரத்தின்…
நேற்று (19) காலை குருநாகல், அத்துகலயில் இருந்து கீழே விழுந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.119 தகவல் மத்திய நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காயமடைந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த…
இலங்கை மத்திய வங்கி கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் வங்கிகளிடமிருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு மொத்தமாக மத்திய வங்கி,…
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் கண்டியில் (18) ஊடகசந்திப்பு வைத்து தெரிவித்தார் . ஜனாதிபதி தேர்தல் என்பது நாட்டிற்கு ஆன…