Browsing: இலங்கை
தமிழ் ஈழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் பாடசாலைகளை மூடவில்லை ஆனால் இங்கே தொழிற்சங்கத்தினர் வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலைகளை மூடுகின்றனர். இந்த நாட்டில் தமிழ்…
நாட்டிலுள்ள 10,126 பாடசாலைகளில் 100,000 பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதியின் புலமைப்பரிசில் நிதியிலிருந்து புலமைப்பரிசில்கள்
40 வருடங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணங்காததன் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க…
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2024 நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முதளிதரன் தலைமையில், உதவி மாவட்ட …
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 5 வகையான உரங்களின் விலைகளை நேற்று (17) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அரச உர நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி உரத்தின் விலையை…
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி…
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும்
இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்…
புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல்…
மலையக மக்கள் வாழும் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டு ஐம்பது வருடங்களுக்கு மேலாகியும் அந்த காணிகளின் உரிமைகள் பாடசாலைகளுக்கு கையளிக்கப்படாமையால் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு சிரமங்களை…
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைத பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் 14.07.2024 மாலை பொலிஸார் மேற் கொண்ட…
கொழும்பில் 50,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான உரித்துரிமை உறுதிப் பத்திரங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உதா கம்மானங்களிலும் உரித்துரிமை பத்திரம் பெறாத 34,000 பேருக்கு உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்…