Browsing: இலங்கை
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதி தலைவராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.றிபாஸ் (ஜேபி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதி தலைவராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எப்.றிபாஸ் (ஜேபி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்..! (எஸ். சினீஸ் கான்) இலங்கையில் ஊடகத்துறையில் தடம் பதித்த சுமார்…
நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக…
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல்களுக்காக நட்டஈடு வழங்கப்படவுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு…
அஸ்வெசும ஊடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 12 லட்சம் குடும்பங்களை வலுப்படுத்த பாரியளவு வேலைத்திட்டம்
அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடலானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் அவர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை…
இராணுவத்தினருக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம்
நாட்டின் இறைமையைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த, யுத்த செயற்பாடுகளில் கடமையாற்றிய முப்படையினர், இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையில் ஊனமுற்ற வீரர்களுக்கும், உயிர்த் தியாகம்…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…
ஜனாதிபதி ரணில் தேர்தலுக்கு வந்தால் நன்றியுள்ள ஒரு மனிதனாக நான் உதவுவேன்-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வற்புறுத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம், புத்தளம் கருவல கஸ்வெவ பகுதியில் விபத்துக்குள்ளாகியது. வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது…
கினிகத்தேனை கெனில்வொர்த்தோட்ட பகுதியில் புதையல் தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது
கினிகத்தேனை விகாரைக்கு அருகில் புதையல்களை தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் நேற்று (11/07)கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்தேனை பொலிஸ்…
கொழும்பில் ‘கிளப் வசந்த’ என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் பூதவுடல் பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சடலத்தை அங்கு வைக்கக் கூடாது…