Browsing: இலங்கை

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக “மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா” (Makeup…

மொடலிங் வகுப்பில் பங்கேற்ற 19 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. பொலிஸ் அவசர இலக்கமான 119 க்கு கிடைத்த தொலைபேசி…

இந்த ஆண்டு 20 புனிதத் தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் 09 வழிபாட்டு தலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக…

போட்டிப் பரீட்சையொன்றின் போது சிக்கல்கள் ஏற்படுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு அநீதி ஏற்;படாத விதத்தில் புள்ளிகள் வழங்கக்கூடிய நடைமுறையொன்று மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து மற்றும்…

தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அப்பரீட்சை முடிவடைந்தவுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட…

எதிர்வரும் வெசாக் தினங்களை முன்னிட்டு நாடு பூராகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்காக தேவைப்படுகின்ற உணவுப் பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நிறுவனம் நடவடிக்கை…

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில்மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்…

மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மன்னார் அலுவலகம், வன்னி மாவட்ட மண் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையுடன் பருவ கால நுங்குத் திருவிழா…

தற்போது நடைபெற்று வருகின்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு இடையூறுவிளைவிக்கும் வகையிலான எவ்வித பாரதூரமான சம்பவங்களும் இதுவரையிலும் பதிவாகவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர்நாயகம அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…