Browsing: இலங்கை
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் புத்தாண்டு சந்தை இன்று (09) திறந்து வைக்கப்பட்டது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு தேவையான சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு…
உடப்பு, ஆடிகம, பிந்திலில்ல, பக்கமூன, நுவரகல மற்றும் ஏறாவூர் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம்
மேல் மற்றும் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
லுணுகலை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் நேற்று (08)மதியம் பிரபல லொத்தர் டிக்கட்டுடன் தொடர்புடைய இரண்டு வெற்றி இலக்கங்களை வெட்டி பணம் மோசடியில்…
பிரான்ஸ் நாட்டின் நிதியுதவியுடன் 650மில்லியன் ரூபா செலவில் பொலன்னறுவை மாவட்டத்தின் மன்னம்பிடிய பிரதேசத்தில் நிருமாணிக்கப்பட்ட பால் உற்பத்தி நிலையம் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த…
மீண்டும் 28இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம் – இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ
இலவச அரிசி விநியோக நிகழ்ச்சித் திட்டம் இம்முறையும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகியுள்ளதாகவும் அதற்காக இதுவரை எவ்வித நிவாரண வேலைத் திட்டத்திலும் பங்குபற்றாத…
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி மூலம் இலங்கையில் “அட்ரா”(ADRA) நிறுவனத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் புதிய வேலை திட்டம்
செ.திவாகரன் ஆ.ரமேஸ். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவி மூலம் இலங்கையில் “அட்ரா”(ADRA) நிறுவனத்தின் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு…
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது,…
ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட தெல்தோட்டை நூல்கந்தூர பகுதியில் நேற்று இரவு பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது, ஹங்குராங்கெத்த பகுதியில் இருந்து தெல்தோட்டை வரை ஆடைத்தொழிற்சாலையில் …
மட்டக்காப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக விவசாயிகள் மத்தியில் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு வே லைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கிணங்க மாதுளம் பழங்களை சேகரித்து…