Browsing: இலங்கை

முச்சக்கர வண்டியை திருடிச் செல்ல முயன்ற திருடன் விபத்துக்குள்ளாகி பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம் இரத்தினபுரியில் இன்று முற்பகல் பதிவாகியுள்ளது. முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு…

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள ஷசீந்திர ராஜபக்சவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான…

ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும்…

“மலைநாட்டு தசாப்தம்” பத்தாண்டு பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும்…

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப புதிய கூட்டணியில் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சி இணைந்ததாக அக்கட்சியின் தலைவர் மௌலவி சித்தீக் முஹம்மத் சதீக் (அமீனி) தெரிவித்தார். அவர்…

நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் செய்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

எதிர்காலத்தில் நாட்டுக்கு சரியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய திறமையானவர்கள் குழுவொன்று மாணவர் பாராளுமன்றங்கள் ஊடாக உருவாகி வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். குருநாகல் மலியதேவ…

புதிய கிராமம், புதிய நாடு, தொழில் முனைவு அரசு என்ற கருத்தின் கீழ், வறுமையில் உள்ள 12 இலட்சம் குடும்பங்களை வலுவூட்ட எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுப…

மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய, “உரித்து” வேலைத்திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி…

இரத்துச் செய்யப்பட்ட உயர் தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான வினாப்பத்திரத்திற்கு பதிலாக இடம்பெறவுள்ள புதிய பரீட்சை (01) நாளை இடம்பெறவுள்ளது.  பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தை…