Browsing: இலங்கை
சிவனொளிபாதமலை யாத்திரயர்களுக்காக பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட போருந்து சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர்.தர்மஶ்ரீ ஹரிச்சந்திர தெரிவித்தார். இதன் படி…
மடுல்கலை நிருபர் கண்டி உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 வது குடியரசு தின நிகழ்வுகள் கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகர் உத்தியோக வாசஸ்தளத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில்…
அதிவேக நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் பலி மேலும் மூவர் காயம்.
அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடவத்த மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில்…
இலங்கையர்களுக்காக சுமார் 200 முழு நிதியுதவி புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை இந்தியா கோரியுள்ளது மருத்துவம்,துணை மருத்துவத்துறை மற்றும் சட்டப் படிப்புகளை தவிர்ந்த, ஏனைய துறைகளுக்காக இந்த புலமைப்பரிசில்கள், இந்திய…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க தமிழக பக்தர்கள் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா அடுத்த மாதம் 23,…
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் மின் கம்பிகளை திருடர்கள் அறுத்து அகற்றியதால் மின்விளக்குகளை ஒளிரச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்…
கறுவா அபிவிருத்தித் திணைக்களம் எனும் பெயரில் புதிய திணைக்கள மொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய…
ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்வதை குற்றவியல் குற்றமாக நிறுவவும், பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வது தொடர்பான சட்டங்களைத் திருத்தவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்காக குற்றவியல்…
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன்…
களனி கங்கையின் பூகொட – கனம்பல்ல பாலத்திற்கு அருகில் நேற்று (25) பிற்பகல் 2 மணி அளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட…