Browsing: இலங்கை
லுணுகலை பல்லேகிருவ பாடசாலைக்கு ஒன்றுக்கு அருகில் சட்டவிரோத முறையில் மதுபானம் விற்பனை செய்த ஒருவர் 5000 மில்லி கசிப்புடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலை பல்லேகிருவ,…
பல கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் தொழிற்சங்கங்கத்தினர் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும் என அஞ்சல்…
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை இன்று(11) முதல் சில கட்டங்களின் கீழ் ஆரம்பிக்க அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும்…
இன்று (10) காலை நமுனுகுல பூட்டாவத்த பகுதியில் பொத்குல் ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் குழியில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்தனர்.…
கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாத 1989.75 மில்லியன் ரூபா இந்த வருட இறுதிக்குள் வழங்கப்படவுள்ளது…
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு செலுத்த முடியாத 1989.75 மில்லியன் ரூபா பணம் இந்த மாதம் 31…
கூட்டு உடன்படிக்கையின் படி ஜனாதிபதி தொழிலாளர்களுக்கு 1,800 ரூபா வழங்க முடியுமா? என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் மேலும்…
நாடு முழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இயந்திர செயலிழப்பு காரணமாக இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. என மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11,…
மடுல்கலை நிருபர் சமூக ஊடகத்தில் புற்றுநோயாளர்களுக்கு உதவி கோரி பண மோசடி; மூவர் கைது புற்றுநோயாளர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை மோசடி செய்த மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்…
தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் 1700 ரூபாவாக அதிகரிக்கும்படி ஜனாதிபதி கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம்…