Browsing: இலங்கை

மஸ்கெலியா விசேட நிருபர். அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமையால் இன்று காலை முதல் மேற்க்கொள்ளப்பட்டு வந்த பகிஷ்கரிப்பு மாலை நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்…

டி.சந்ரு செ.திவாகரன் நுவரெலியாவில் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் நடத்துனர்கள் நடு வீதியில் மோதல் – மூவர் கைது நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை…

இரத்த தானம் வழங்கும் நிகழ்விற்காக சேகரிக்கப்பட்ட பணத்தை திருடுவதற்காக 83 வயது பெண் சமூக சேவகர் ஒருவரை கொலை செய்த 18 வயது இளைஞர் ஒருவரை கல்கிஸ்ஸை…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்குட்பட்ட மேல் மாகாண…

டுபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP28 க்கு இணையாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா ஆகியோருக்கு…

இலங்கையின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் நிலையம் முத்துராஜவெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026 இல் நிர்மாணப் பணிகள் நிறைவடையும். இதன்…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.03.12.2023. நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெச்சுமி தோட்டம் எல்பட கீழ்பிரிவு கள அதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.01.12.2023. மத்திய மலைநாட்டில் மாலை வேளையில் பெய்யும் கன மழையால் சிவனடி பாதமலை உச்சியில் இருந்து படிகளில் அதிகளவில் மழை நீர் வடிந்து செல்லும் நிலையில்…

2022 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் தமிழ் மொழிமூலம் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர் தர பாடசாலை முதலாம்…