Browsing: இலங்கை

சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02ம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு…

தனமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருஹோரா பலஹருவா பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டிருந்த இருவர் உடவலவ பொலிஸாரினால்…

தற்காலத்தில் உலகம் பூராகவும் ஏற்பட்டுள்ள புதிய மாற்றமாக 2030ஆம் ஆண்டளவில் துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் முற்சக்கர வண்டி, வேன், பஸ் மாத்திரமன்றி புகையிரதம் மற்றும் சகல…

கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்க வைத்திய சாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல…

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

ஆசிய பசுபிக்  வலய சுற்றாடல் மாநாட்டிற்கு வருகை தந்த வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு  (06) பெத்தகான ஈரநில பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். 5வது…

இன்று (06) காலை குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல, கரந்திப்பல பிரதேசத்தில் பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்ஸுடன் மோதியதில் பாடசாலை பஸ்ஸில் பயணித்த…

மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாம் 200’ நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. மலையக…

ஏழ்மையால் சட்ட உதவியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் உங்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் நீதி அமைச்சின் அனுசரணையுடன் மனித உரிமைகள்…

பேருந்து ஒன்றும் கொள்கலனும் நேருக்கு நேர் மோதியதில் இன்று (06) மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில்…