Browsing: இலங்கை
பதுளை போதனா வைத்தியசாலையின் குடிநீர் கட்டணம் உட்பட பல கொடுப்பனவுகள் செலுத்தத் தவறியுள்ள நிர்வாகம்
பதுளை போதனா வைத்தியசாலையின் பல பிரிவுகளுக்கு நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்ட மின்சார விநியோகத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமார் 7 கோடி…
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவ நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல். இராணுவத்தின் பிராந்திய கட்டளை…
நாட்டின் எதிர்காலத்திற்காக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பொது இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்போம்
மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி…
சிறகுகள் அமைய குரு – தளம் பிராந்தியத்தின் (குருநாகல் + புத்தளம்) ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு “திசையறி” எதிர்வரும்…
திருகோணமலை கீரோஸ் லியோ கழகத்தின் ஏற்பாட்டில் சொற்சிலம்பம் 2023 விவாதப் போட்டி எதிர்வரும் 13.08.2023 அன்று காலை 8.00 மணி முதல் திருகோணமலை புனித சவேரியார் மகா…
மொனராகலை தம்பகல்ல நாகொல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த இருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 20…
எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இடம்பெறும் இரும்பு திருட்டுடன் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (09)…
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் அ.த.க பாடசாலை மாணவ மாணவிகளுக்கான காலணிகள் வழங்கும் நிகழ்வானது கடந்த 08.08.2023 செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு பாடசாலையின் அதிபர் திரு.லதிஸ்லாஸ் அமலானந்குமார் அவர்களினதும்…