Browsing: இலங்கை

சமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி தனக்கு வழங்கப்பட்ட மருந்தினால் அல்ல, ஒவ்வாமையினால் உயிரிழந்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன…

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர்…

இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை…

வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய…

பதுளை பசறை பிரதான வீதியில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பதுளை பிரதேச சபைக்குச் சொந்தமான ‘ஹெல பொஜுன் ஹல’ உணவகம் மற்றும் கம்யூனிகேஷன் ஊவா…

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான ‘மலையகம்  – 200’ எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…

இலங்கையில் தங்கியிருந்த துருக்கியைச் சேர்ந்த யுவதி ஒருவர், பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து தம்புளைக்கு பயணிகள் போக்குவரத்து பஸ்ஸில் துருக்கி…

2023 இல் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தொழிற்பயிற்சி பாட நெறிகளுக்கான மாணவர்களை இணைத்துக்கொள்ளல் இவ்வாரம். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாடுப்பூராகவும் காணப்படும் 56 பயிற்சி…

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர்…