Browsing: இலங்கை

தேசிய கல்வியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக ஊவா மாகாணத்திற்கு 569 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும்…

காலி வீதி, ஹொரண கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹைலெவல் வீதியை இணைக்கும் வகையில் புதிய லங்கம பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின்…

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் தங்குமிட வசதிகளை வழங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு (15) நடைபெற்றது.…

இந்திய மீனவர்கள் வடகடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியப் பிரதமர் தலையிட வேண்டுமென வடக்கு மீனவர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆறு கடற்றொழிலாளர்…

யாழ்ப்பாணத்திலிருந்து காலி வரை நடந்து சென்று சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள பொகவந்தலாவையை சேர்ந்த இரட்டையர் தங்களது சாதனை நடைப்பயணத்தை (14/05/2023) புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு…

வவுனியா – கன்னாட்டி பகுதியில் தனது மகள்களை பாடசாலைக்கு அனுப்புவதற்காக சென்ற தாயும் அவரது ஒரு மகளும் டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். சம்பவம்…

இரண்டு அரச திணைக்களங்களை மூடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம் இரத்து செய்யப்பட்ட உள்நாட்டு வர்த்தகத் திணைக்களம்…

மெதிரிகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மிரிசேன மீனவ கிராமத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மறைந்திருந்த நபர்…

பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் 6 பொலிஸ் அதிகாரிகள் பயணித்திருந்தனர். அவர்களில் ஐந்து பேர் நாடு திரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து,…

வடக்கின் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்த தகவல்களை ஊடகவியலாளர்கள் குழப்பிக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்திய இலங்கை ஜனாதிபதி செயலகம் “தொல்லியல் சக்கரவர்த்தி” என்ற பெயருடன்…