Browsing: இலங்கை
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மூன்று வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் வட்டானா பருப்பின் புதிய விலை ரூ.275.00.…
பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்ற செயல்திட்டத்தின் கீழ் அன்மையிள் கரிட்டாக்ஷனஸ் செட்டிக் நிறுவன மண்டபத்தில்(ஹட்டன்னிள்) ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்…
மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது அவரது சகோதர்கள் கூரிய…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
கொலை என சந்தேகிக்கப்படும், பொலிஸ் காவலில் இருந்த நிலையில் உயிரிழந்த மலையக தமிழ் வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகளை மூடிமறைப்பதற்கு அரசியல்வாதிகள் உடந்தையாக இருப்பதாக இடதுசாரி…
35 வயதிற்கு மேற்படாத 5,500 பட்டதாரிகள் விரைவில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல்…
வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த ஆசிரியை ஒருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 29 வயதான இந்த ஆசிரியையின் சடலம், மாத்தறை – ஊருபொக்க தொடமுல்ல பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது கொலையாக இருக்கலாம்…
தாயினால் கை விடப்பட்ட கைக் குழந்தையும் சிறுவனும் பொலிஸில் ஒப்படைப்பு! அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட கைக்குழந்தையும் ஒன்பது வயது சிறுவனும் முச்சக்கர…
கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வளையத்துக்குட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு 5ம் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 16ஆம்…
சப்ரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் (13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டார். சத்தியப் பிரமாண நிகழ்வின் பின்னர்…