Browsing: இலங்கை

மலையக மக்கள் முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ் தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார். பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நண்பகல்…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு நாளை (01) விசேட உரையாற்றவுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை…

பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இராகலை விஜயம்! இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தாணிகர் திருமதி சாரா ஹல்டன் அம்மையார் உத்தியோகபூர்வமற்ற விஜயம் ஒன்றிணை மேற்கொண்டு 2023/05/30 ம் திகதி இராகலைக்கு வருகைத்தந்திருந்தார்.…

“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடையகனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. அப்பப்பா எத்தனை கனவுகள் முதலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும்.…

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதற்கு கடுமையான திட்டங்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளி தரப்பினர் பரீட்சை…

வெப்பமான காலநிலை குறித்து வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இக்காலப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய அதிகம் வெப்பமான சூரிய ஒளிக்…

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (31) இலங்கை வரவுள்ளதாக நிதி இராஜாங்க…

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்…

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையை தொடர்ந்து அதற்கு இணையாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் உரிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை ஆராய்ந்து பாரக்கவுள்ளதாக நிதி இராஜாங்க…

சிறார்களுக்குஇலத்திரனியல் திரைகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டாம் இரண்டு வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு எவ்விதத்திலும் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளுடன் பொழுதைக் கழிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என,…