Browsing: இலங்கை

மெய் பாதுகாவலரின் துப்பாக்கியை காணவில்லை. இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்கில சாலிய எல்லாவள அவர்களின் மெய்பாதுகாவலரின் துப்பாக்கி காணாமல் போய் உள்ளது. சில தினங்களுக்கு முன்…

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் . தொடர்ச்சியான ரயில் சேவையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டபிள்யு.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.…

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவை பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த…

பசறை நகரில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு , மின்சார கட்டண உயர்வு, வரி அறவீடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் கொட்டும்…

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லுணுகலை கிவுலேகம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து…

நானுஓயா நிருபர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நுவரெலியா நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி…

இளைய தலைமுறையினரை பாதிக்கும் சமூக சீர்கேடுகளையும் சட்ட விரோதச் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் என்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் ஒருங்கிணைந்து…

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…

மத்திய மாகாண பாடசாலைகளில் இன்று (15) நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (15) நடைபெற இருந்த 6 ஆம் வகுப்பு முதல் 9…

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை 2023.03.25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு பரீட்சை…