Browsing: இலங்கை
“மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன்.…
வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்கள் குறித்து விழப்புடன் செயல்பட வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் (கார்கள்) திருடப்படுகின்றமை தொடர்பாக அண்மையில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன…
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையின் மருந்துப் பொருட்களை திருடி அவற்றை புற்று நோயாளர்களுக்கே விற்பனை செய்த அதே மருத்துவமனையின் மருந்தாளர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
நானுஓயா நிருபர் நுவரெலியா கிரகரி வாவியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் கிரகரி வாவியில் நேற்று வியாழக்கிழமை (16) பிற்பகல் ஆணின் சடலமொன்று…
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குடிவரவு குடியகல்வு…
கொழும்பிலுள்ள விசா விண்ணப்ப நிலையமான IVS Pvt Ltd நேற்று முன்தினமுதல் இடம்பெற்ற பாதுகாப்பு குறித்த சில சம்பவங்கள் காரணமாக மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளது. சகல…
கடந்த ஆண்டு நடைபெற்ற 6ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையின் இரண்டாம் கட்டத்தில் மூவாயிரத்து 950 பேர் சித்தியடைந்துள்ளனர். உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய இந்தப் பரீட்சை கடந்த…
எதிர்வரும் மார்ச் மாதம் 27ஆம் திகதி புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பின்தங்கிய…
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு சீல் வைக்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற…
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 2020,2021,ஆம் ஆண்டு மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களுக்கு காலவரையின்றி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாணவர்கள்…