Browsing: உள்நாட்டு செய்திகள்
தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் – இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு
(க.கிஷாந்தன்) தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பமாகும் என்று மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா…
(க.கிஷாந்தன்) உலகெங்கிலும் 01.01.2025 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. …
டன்சினன் தோட்டத்தின் கீழ்ப்பிரில் தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை
(க.கிஷாந்தன்) தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ்…
கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களைக் கழிப்பதற்காக, இந்த நாட்களில் நுவரெலியா பிரதேசத்திற்கு அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு…
பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 11.35 நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ…
(க.கிஷாந்தன்) சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2024 அன்றுடன் 20 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004…
நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை-அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கும் சுற்றுலா பயணிகள்
நன்பேரியல் சுற்றுலா தளத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை வரும் சுற்றுலா பயணிகள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பாரிய அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். பலாங்கொடை பெலிஹுல்ஓயா…
(க.கிஷாந்தன்) நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக…
ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு – இராதாகிருஷ்ணன் எம்.பி நடவடிக்கை
(க.கிஷாந்தன்) அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக…
நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
நோர்வூட் பிரதேசத்திற்கு உட்பட்ட வெஞ்சர் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நோர்வூட் விசேட போலீஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பம் இன்று…