Browsing: உள்நாட்டு செய்திகள்

இரத்தினபுரி மாவட்டத்தில் கல்விக்கு உயிர் கொடுத்த ஒரு ஆளுமை ஓய்வு பெற்றது. EHELIYAGODA R / AL l-AQSQ MAHA VIDYALAYA (National School) இல் அதிபராக…

பசறை நிருபர்.      15.12.2024 நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாகவும் பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாகவும் பதுளை மாவட்ட அனர்த்த…

(க.கிஷாந்தன்) பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் இந்த…

61 ஆவது தேசிய ஜூடோ சாம்பியன் போட்டியில் முதல் இடத்தைப்பெற்று தங்கம் பெற்ற மலையக இளைஞன் எம். மிலன் மார்கோ.. இவர் கம்பளை இந்துக் கல்லூரியின் பழைய…

மலையகம் 200க்கு அப்பால் தமிழ் மற்றும் ஆங்கில நூல்கள் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று பிற்பகல் 3.30மணிக்கு இடம்பெற்றது .,இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு குறித்த…

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் சடலம் ஒன்று ஒதுங்கி இருப்பதை அவதானித்த பிரதேச மக்கள் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பிரிவு மற்றும்…

(க.கிஷாந்தன்) மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளனர். மஸ்கெலியாவில்…

. வெலிஙபொல ரங்வல பிரதேசத்தில் தந்தை வெட்டிய மரத்தின் கிளை ஒன்று மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுவன் வெலிஙபொல வித்தியாலய மாணவன்…

மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள். 2024 – 2025 க்குகாண சிவனொளி பாதமலை பருவகால உற்சவம் நாளை14 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது .இனறு (13 ) அதிகாலை…

ஹபுகஸ்தலாவை அல்மின் ஹாஜ் தேசிய பாடசாலை மாணவன் கண்டுபிடித்த அதிவலுசக்தி மிக்க ஒலிபெருக்கி ஆம்ப் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இலங்கை விஞ்ஞான முன்னேற்ற கழகம்…