Browsing: உள்நாட்டு செய்திகள்
மலையகம் நமது தாயகம் சமூகநல அமைப்பின் மூலம் மஸ்கெலியா ஹப்புகஸ்தென்ன தமிழ் வித்யாலய பாடசாலைக்கு மைதானம்
மலையகம் நமது தாயகம் சமூகநல அமைப்பின் 490 வது சமூகப்பணி. இலங்கைத் திருநாட்டின் சமூக சேவையில் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கின்ற மலையகம் எமது தாயகம் அமைப்பின் 490…
(க.கிஷாந்தன், பா.திருஞானம்) இந்தியாவின் 76வது குடியரசு தின நிகழ்வு கண்டி உதவி இந்தியத் தூதுவர் திருமதி. வீ.எஸ்.சரண்யா தலைமையில் கண்டியிலுள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்…
ஊவா ,நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
பத்தனை மவுண்வேணன் தோட்டத்தை சேர்ந்த இரண்டு உதவி தோட்ட கள உத்தியோகத்தர்களை தோட்ட முகாமையாளர் தாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தோட்ட கள…
பதுளை- பண்டாரவளை வீதியின் தெமோதரை பகுதியில் கட்டிடங்களுக்கு பதிக்கும் பளிங்கு கற்ககளை டைல் ஏற்றிவந்த கனரக லொறி ஒன்று வேகக் கட்டுபாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.…
நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இ.போ.ச பஸ்லில் மிதி பலகையில் தொங்கி பயணிக்கும் பாடசாலை மாணவர்கள்
வி.தீபன்ராஜ் நுவரெலியா -தலவாக்கலை பிரதான வீதியில் காலை வேளை உரிய நேரத்துக்கு பஸ்கள் சேவையில் ஈடுபடாமையினால், அங்கிருந்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்களும்…
(க.கிஷாந்தன்) ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த…
(க.கிஷாந்தன்) ஹட்டன் ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் ஹட்டன் ஓயாவில் பெரிய குழிகளை தோண்டி,…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் தோட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆண்டிற்குள் 4350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை…
நுவரெலியா, மாத்தளை,ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம்
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை…