Browsing: மலையகம்

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு: பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கடிதம்! பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPCs) நிர்வாகம் மற்றும் அதிகாரிகளால்…

*”அதிகாரம் கையில் இருந்தும் பழைய சுற்றறிக்கையை காரணம் காட்டுவது ஏமாற்று வேலை” – மனோ கணேசன் எம்.பி. சாடல்* தற்போதைய அரசாங்கம் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை…

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் நாளாந்த வருகைக் கொடுப்பனவை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித்…

நுவரெலியா மாவட்டம், தலவாக்கலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் வாகன சோதனையின் போது, இயக்கத்திற்குத் தகுதியற்றவை என கண்டறியப்பட்ட 28 வாகனங்கள் தற்காலிகமாக இயக்கத்திலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா…

பதுளை மாவட்டம், பசறை பிரதேசத்திற்கு உட்பட்ட வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவு இறப்பர் தோட்டத்தைத் தனியாருக்கு வழங்கும் எண்ணத்தை தோட்ட நிர்வாகம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு ‘தலைக்கு நிழல்’ (hisata sewansk) திட்டத்தின் கீழ் புதிய வீடு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘தலைக்கு நிழல்’ வீடமைப்புத் திட்டத்தின்…

கொழும்பில் இருந்து ஹட்டன் மற்றும் மஸ்கெலியா நோக்கிச் செல்லும் பேருந்துகள் இரவு நேரங்களில் போதியளவில் இயங்காததால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ​கொழும்பு பிரதான பேருந்து…

கொட்டகலை கிருஸ்லர்ஸ் பார்ம் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்! ​கொட்டகலை பிரதேச சபையின்  உறுப்பினர் சுப்பையா மகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரதேச சபையின்  தலைவர் இராஜமணி பிரசாந்த்…

உயர்கல்விக் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு: வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன! உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான மிகச் சிறந்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி,…

கொட்டகலை – யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்! கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட யதன்சைட் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (17)இடம்பெற்றது.…