Browsing: மலையகம்
நுவரெலியாவில் பஸ் விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் தவிர்ப்பு நுவரெலியா நகரில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. நுவரெலியா – சாந்திபுரம்…
#பிரதி_அமைச்சர்_சுந்தரலிங்கம்_பிரதீப்பிற்கு_OCI_அட்டை_வழங்கி_வைப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களுக்கு, இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI – Overseas Citizen of India)…
இன்று பல மாவட்டங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் – எச்சரிக்கை!** இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டின் சில பகுதிகளில்…
7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பசறையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல்
“7 பேர்ச்சஸ் கண்துடைப்பு வேண்டாம்; 20 பேர்ச்சஸ் காணி உரிமை வேண்டும்!” – பஸ்ஸரையில் முழங்கிய மலையக மக்களின் உரிமைக்குரல். பதுளை: இலங்கைத் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக…
கொட்டகலை பிரதேச சபைக்குரிய நூலக அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் (06) ஒன்று கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையின் கீழ் சபைப்…
17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி
17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி. 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டியில்…
மஸ்கெலியாவில் சோகம்: மின் வேலியில் சிக்கி விவசாயி பலி மஸ்கெலியா நிருபர்: செ.தி.பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாமிமலை, மீட்டியாகோட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற…
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (04) பிற்பகல் முதல் ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியின் குடாகம பகுதியில் மண்மேடு சரிந்து…
2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. விண்ணப்பிக்கும் காலம்: ஜூலை 3ஆம் திகதி…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் (03) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…