Browsing: மலையகம்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்…

தற்போது நிலவும் மழைக்கால வானிலைக்கு மத்தியில், நாட்டில் டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருகின்றது. இதற்கமைய, இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,000 என்ற…

இன்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 434 ரூபாயாக காணப்பட்ட 92…

தியத்தலாவையில் இன்று (27) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு…

பெருந்தோட்டத்துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது. இலங்கையின் பெருந்தோட்ட துறையின் நிலையான வளர்ச்சி மற்றும் தரவுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை எடுக்கும்…

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) மரணம் தொடர்பில், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலையின் பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார்.…

*மொனராகலை பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்* *கல்வி, காணி, அடிப்படை வசதிகள் தொடர்பில் விரைவான தீர்வுக்கு பணிப்புரை* மொனராகலை…

இயன் முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு. கண்டி தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக…

இலங்கையின் நலன்புரி நன்மைகள் சபை, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இனிவரும் காலங்களில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள…

மத்திய மாகாண கல்வித்துறைப் பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கம் அவசர சந்திப்பு! ​மத்திய மாகாணத்தின் கல்வித்துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள், நிர்வாகச்…