Browsing: மலையகம்

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிட்டவலகம மில்லபெத்த பசறை பகுதியில் சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடி மருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கி…

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை, கிறிலஸ்பாம் பாடசாலையில் மழை காரணமாக அடிக்கடி கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நான்கு தோட்டங்களை கொண்ட…

பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.…

(க.கிஷாந்தன்) வரவு செலவு திட்டம் – மலையக பெருந்தோட்ட பகுதிகளில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தினர். மலையகத்துக்கான பத்தாண்டு கால அபிவிருத்தி திட்டம் குறித்தும்…

லிந்துலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தில் இன்று மாலை 6 மணி அளவில் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரால்…

இன்று  உடுவர மற்றும் ஹாலிஎல இடையிலான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக பதுளை புகையிரத நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக…

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்குண்டு உயிரிழந்த இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த மண்சரிவில் ஒரே…

மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய 10 வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில்…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலைக்கு பகுதிக்கு அருகில் (13.11.2023) மாலை இடம்பெற்றுள்ள கோஷ்டி மோதலில் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிறேட் வெஸ்டன்…

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கமேவெல தொலும்புவத்த 4 ம் கட்டை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு…