Browsing: மலையகம்

மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள்.13.11.2023. தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் எங்கு பார்த்தாலும் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்கபட்டு வர்த்தகம் இடம்பெற்று வருகிறது. இவ்வாறான காலகட்டத்தில் நகரில்…

பதுளையில் இருந்து மடுல்சிமை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று பசறை சம்பத் வங்கிக்கு முன்பாக திடீரென தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.…

(க.கிஷாந்தன்) தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போய் இருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில்…

(க.கிஷாந்தன்) ஹட்டனில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல்போயிருந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவரின் சடலம் குறித்த ஆற்றில் இருந்து நேற்று (12) மீட்கப்பட்டுள்ளது…

கந்தலோயா பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நுழையும் மூன்று பல்கலைக்கழக மாணவிகள். பெயர் – பாலகிருஷ்ணன் தர்ஷிகா பல்கலைக்கழகம் – ஊவா வெல்லஸ்ஸ பீடம் – முகாமைத்துவம் கற்கைநெறி -…

பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை  கவரன்ஹேன வெயின்தென்ன பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,…

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.10.11.2023. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஹட்டன் நகரில் உள்ள பிரதான சந்தியில் இருந்து மஸ்கெலியா நோக்கி வரும் எம், ஆர்…

நானுஓயா நிருபர் இன்று (10) பிற்பகல் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா பகுதியில் 10 இற்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் -…

கந்தப்பளை பார்க் தோட்டத்தை சேர்ந்த கரப்பந்தாட்ட அணியினர் இலங்கை வியாபார நிறுவனங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட போட்டியில் மலையகத்தை பிரதிநிதிதத்துவப்படுத்தி விளையாடி தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். அத்தோடு…

வெளிமடை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் சேவை நேரத்தில் இரண்டு ஆசிரியர்கள் கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்த வேளையில் வெளிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிமடை பொலிஸார் தெரிவித்தனர்.…