Browsing: மலையகம்

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலயத்தின் புதிய உப அதிபராக நடேசன் சிவகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். குறித்த அதிபரை பாடசாலை சமூகம் வாழ்த்தி வரவேற்பதாக பாடசாலை…

மஸ்கெலிய விசேட நிருபர் .செ.தி.பெருமாள்.09.06.2023. மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓய்வில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில் உள்ள ராணி…

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.09.06.2023. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து முதல் கட்டமாக சாமிமலை நகரில் இருந்து ஆரம்பமான கதிர்காமம் பாதயாத்திரை நேற்று 07.06.2023 மாலை…

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருஉமாள்.09.06.2023. மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் இடி மின்னலுடன் இரு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இடை இடையே பலத்த காற்று வீசுகி…

கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியதாக மென்டரின் தோடைச் செய்கை வலயமொன்றை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2023ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி…

டி.சந்ரு நுவரெலியாவிலிருந்து – நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில்…

இன்று அமரர் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளாகும். பலரது வாழ்வில் ஆசிரியர் ஜீவராஜன் அவர்களின் தாக்கம் அளவிட முடியாதது. இவர் கற்றுக்கொடுத்தவைகள் இன்றும்…

கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் காயம்…

லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டராடோ தோட்டத்தில் அமைந்துள்ள சிறி கன்னிமாரியம்மன் பத்தினி ஆலயமும் லுணுகலை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயமும்…

நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், செவ்வாய்க்கிழமை (06) இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த ஜீப், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில் மூவர்…