Browsing: மலையகம்

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வளையத்துக்குட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் 2016 ஆம் ஆண்டு 5ம் மாதம் 15 ஆம் திகதி மற்றும் 16ஆம்…

மஸ்கெலியா விசேட நிருபர்.செ.தி.பெருமாள்.13.06.2023. மது பானங்கள் விலை உயர்வை தொடர்ந்து சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு சாமிமலை பகுதிகளில் உள்ள அனைத்து தோட்டங்களில் உள்ள…

தற்போது மலையக பகுதிகளில் பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக தோட்ட பகுதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் பல பாதைகள் காணப்படுகின்றன. அப்படியான பாதைகளில் ஒன்றுதான்…

புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்குபட்ட டெல்டா (காச்சா மலை) தோட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லாவை தோட்ட பகுதியில் இருந்து ஹேவாஹேட்ட…

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன்…

டி .சந்ரு,திவாகரன் நானு ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரதாலை-கிறேட்வெஸ்டன் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) பகல் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில்…

மஸ்கெலியா விசேட நிருபர் செ. தி.பெருமாள்.09.06.2023. இன்று மதியம் 4 மணிக்கு மஸ்கெலியா ஸ்ரீ சண்முக நாதர் ஆலயத்தில் இருந்து சுமார் முப்பது மேற்பட்ட பக்தர்கள் நடை…

ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான முறையில் மாட்டிறைச்சி விற்கப்படுவதாக ஹப்புத்தளை சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கோழி…

வெளிமடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குமார புறம் வெளிமடை தோட்ட பகுதிக்கு கடந்த 22 ம் திகதி கருமக்கிரியை வீடொன்றுக்கு நுவரெலியா பகுதியில் இருந்து வருகை தந்த…

வாகனங்களை வாடகைக்கு பெற்று கொண்டு குறித்த வாகனங்களை ஈடு வைத்து பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 33 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் இன்றைய தினம் நமுனுகுல…