Browsing: மலையகம்

சிறுத்தை தாக்குதலில் படுகாயமுற்ற தோட்டத் தொழிலாளி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என பொகவந்தலாவ பிரதேச…

பண்டாரவளை ஓபதெல்ல வித்தியாலயத்தில் 11 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 6 பாடசாலை மாணவர்களும் 5 பெற்றோரும் அடங்குவதாக பண்டாரவளை…

மொனராகலை விஷேட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மொனராகலை பேருந்து தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றுகொண்டு இருந்த 4 இளைஞர்களை சோதனைக்கு உட்படுத்திய…

ஹப்புத்தலை ஒரதரவ பகுதியில் வேன் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

ராகலை, ராகலை தோட்டம், சென்ட்லேனார்ட்ஸ், சமகிபுர, ரத்னாயகபுர, புருக்சைட், மந்திரிதென்ன, பண்டிதயாகும்புற, செனரத்புர, டெல்மார் கிராம அலுவலர் பிரிவு மக்களுக்கான நடமாடும் சேவை 26 .05 .2023…

பதுளை – நமுனுகுல தன்னகும்பர தமிழ் வித்தியாலயத்தின் ஓய்வு அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை 4.30…

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். கண்டி பல் மருத்துவ பீடத்திற்கு அருகாமையில் இன்று (செவ்வாய்கிழமை) குறித்த ஆர்ப்பாட்டம்…

மடுகஸ்தலாவ ரபர்வத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர் மெதவெலகம பகுதியில் தனது நண்பரின் வீட்டுக்கு மாணவர்களுடன் சேர்ந்து படிப்பதற்காக தனது மெதவெலகம பகுதியில் உள்ள…

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்மடுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தன் கைவசம் வைத்திருப்பதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் ஸ்தானத்திற்கு விரைந்து…

ஹோல்புரூக் தேசிய பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தவருடம் சாதாரண தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு 17.05.2023 அன்று இடம்பெற்றது. வளவளராக பேராதனிய…