Browsing: மலையகம்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில…
“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த பெருந் தோட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம்” ___ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 வரவு செலவுத் திட்டத்தின்…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான ஆரம்பகட்டக்…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பதுளை,…
பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது
பெருந்தோட்ட சமூகத்தின் வீட்டுக் கனவை நினைவாக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் நான்காவது கட்டம் விரைவு படுத்தப்பட்டது இலங்கையின் தோட்டத்துறையில் ஈடுபட்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் வீடு மற்றும் கட்டமைப்பு…
மத்திய மலை நாட்டை சீரமைப்பதற்காக மலை நாட்டின் சகல நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய அதிகார சபை நிறுவப்படும்
திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற தரப்பினர்…
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலையக மக்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் முக்கிய விடயங்களை முன்வைத்த கலாநிதி ரா.ரமேஷ்
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மலையக மக்கள் தொடர்பில் எரிக் சொல்ஹெய்முடன் முக்கிய விடயங்களை முன்வைத்த கலாநிதி ரா.ரமேஷ் கொழும்பு: இலங்கையின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்…
“Rebuilding Sri Lanka”: அனர்த்த மறுசீரமைப்பு பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணி கம்பளை மற்றும் கண்டி பகுதிக்கு விஜயம்
“Rebuilding Sri Lanka”: அனர்த்த மறுசீரமைப்பு பணிகளை நேரடியாகக் கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணி! கொழும்பு: “திட்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு…
பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் போதைப்பொருளுடன் கைது
பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பதுளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும்…