Browsing: வெளிநாடு

புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிகுறியாக, இன்று மாலை வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெள்ளைப் புகை வெளியேறியது. இதன்போது வத்திக்கானின் மணிகள் ஒலித்தன, இதனால் ஏராளமான மக்கள்…

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள்…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “எங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வழக்கமான பதிலடியோடு அணு ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்” என்று…

கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும், அந்த கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை இன்னும் பெறவில்லை என…

புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை செலுத்தினார். புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கிற்காக இலங்கையின் அரச பிரதிநிதியாக வத்திக்கானுக்குச்…

உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த பரிசுத்தப் பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை…

ஹஜ் பருவத்தை முன்னிட்டு 14 நாடுகளை பாதிக்கும் வகையில் தற்காலிக விசா தடையை சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த இடைநீக்கம் உம்ரா, வணிக மற்றும் குடும்ப…

மத்திய யுக்ரேன் நகரமான கிரிவி ரிஹ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கீ வளர்ந்த…

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணையை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்கொரியாவில் இராணுவச்…

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நில அதிர்வு 4.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. இந்நிலதிர்வால் ஏற்பட்ட சேதம்…