Browsing: இலங்கை
அகரபத்தனை பிரதேச சபைக்கு ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் வீரமலை குணசேகரன் (ராஜா) வேட்பாளரை ஆதரிக்கும் மக்கள் சந்திப்பொன்று அகரப்பத்தனை ஹாடலி பகுதியில்…
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை செலுத்தினார். புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கிற்காக இலங்கையின் அரச பிரதிநிதியாக வத்திக்கானுக்குச்…
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை
வெப்பமண்டல ஒருங்கிணைப்பு வலயம் (வடக்கு அரைக்கோளத்தில் மற்றும் தெற்கு அரைக்கோளத்திலிருந்து வரும் காற்று வீசும் பகுதி) தீவின் வானிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்…
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. DOENETS.LK வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சார்த்திகள் தங்கள் முடிவுகளை அணுகலாம்.
தேர்தலின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்க வேண்டும்
எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை…
பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் இறக்குவான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூசைகளில் பங்குப்பற்றினார்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய மக்கள் சக்தியின் இறக்குவானை தேர்தல் தொகுதியில் கொடக்கவெல பிரதேச சபைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியினை உறுதி செய்யும் முகமாக…
வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள ரஜமகா விஹாரையில் தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்
வரலாற்று சிறப்புமிக்க ரங்கிரி தம்புள்ள ரஜமகா விஹாரையில் தங்கவேலிகளுடன் கூடிய போதியை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார் இழந்து வரும் விழுமியங்கள் மற்றும் ஒழுக்க…
மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் உள்ளுராட்சி மன்றம் உறுப்பினர் பதவி பரிக்கப்படும்!
“மக்களால் தெரிவுசெய்யப்படும் இ.தொ.கா உள்ளூராட்சி மன்றம் உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் உள்ளுராட்சி மன்றம் உறுப்பினர் பதவி பரிக்கப்படும்! – ஜீவன் தொண்டமான்.” கொட்டகலை…
கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 29 வயதுடைய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த…
மேல் மாகாணத்திலும், புத்தளம், மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் உள்ள கரையோரப் பகுதிகளில் காலை வேளைகளில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம்…