Browsing: இலங்கை

இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களில் ஒன்பது (9) பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன…

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஷ் எம்.பி, ஜனாதிபதி ரணில் முன்னிலையில் பதவியேற்றார்.

> * முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸெய்யித் அலி ஸாஹிர் மெளலானா அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.…

கனடா வான்கூவர் பகுதியிலுள்ள கட்டிடமொன்றிலிருந்து பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவரும் கீழே விழுந்து  பலியாகியுள்ளனர். உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இருவரும் கீழே விழுந்து…

உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில்…

மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா  தனது 78 ஆவது வயதிலேயே காலமானார். ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானி­த்துள்ளார். பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர்…

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்றத்தில்…