Browsing: இலங்கை
தேயிலை பயிர் செய்கையாளர்களுக்கு 50 கிலோகிராம் இரசாயன உரப்பை ஒன்று ரூபா 4000/- இற்கு மானிய விலைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேயிலை உற்பத்தியை அதிகரிப்பதற்காக…
2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின்…
பெரும்போகத்திற்கான வயல் காணிகளில் நெற்செய்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2024/25 பெரும் போகத்திற்கு அரச உரக் கம்பனியான ஸ்டேட் பேர்டிலைசர் கம்பனி…
செயற்கை நுண்ணறிவுடனான மாணவச் சமூகம்’ முன்னோடி கருத்திட்டமாக செயற்படுத்துவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் ஆண்டுகளில் இவ்வேலைத்திட்டத்தை ஏனைய பாடசாலைகளில் விரிவாக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்…
கட்டணமின்றி சுற்றுலா விசாக்களை வழங்குவது தொடர்பாக, ஏனைய நாடுகள் பின்பற்றும் முறைகளை ஆராய்ந்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்…
கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனையத்திற்கான உள்நுழைவு வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்
கண்டி பல்நோக்கு போக்குவரத்து முனையத்திற்கான உள்நுழைவு வீதிகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் நிரந்தர பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய மாகா இஞ்சினியரிங் (பிறைவெட்) லிமிடெட் இற்கு…
இலங்கை கவச வாகனப் படையணியின் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பீ குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 54 வது இராணுவ செயலாளராக 20 ஆகஸ்ட்…
“அந்த கல்முனைக்குடி நாட்கள்” கவிதை நூலின் பிரதியை உலகத் தமிழ் சங்கங்களின் சங்கமம் இளங்கோவனிடம் வழங்கிய நூலாசிரியர்
“அந்த கல்முனைக்குடி நாட்கள்” எனும் கவிதை நூலின் பிரதியை உலகத் தமிழ் சங்கங்களின் சங்கமம் மற்றும் சென்னை தமிழச் சங்கம் என்பவற்றின் தலைவரான டாக்டர் டி. இளங்கோவனிடம் நூலாசிரியரும்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 04ம் திகதி ஆரம்பமாகின்றது. தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் தமது வாக்குகளை…
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நீண்டகாலமாக நிலவும் தொழில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். சமுர்த்தி…