Browsing: இலங்கை

025 ஆம் ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள்இ அரச சேவையின் சாத்தியமான அனைத்துப் பகுதிகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தன்னியக்கமயமாக்கல் ஊடாக இலத்திரனியல் கட்டமைப்பு; மூலம் அரச நிர்வாக…

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை…

அரச சேவையிலுள்ள சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பளத்தைத் திருத்தம்…

ஆசிரியர் ஒருவரை நடுக்காட்டில் இறக்கி விட்டுச் சென்ற பஸ் மீது பாதிக்கப்பட்ட ஆசிரியர் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கல்முனை – யாழ் சேவையில் ஈடுபடும் இலங்கை…

கொட்டியாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் கம்மல்யாய, கொட்டியாகலை…

நாட்டில்  அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை விருத்தியடைந்து வருகின்றது நாட்டின் பல பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில்…

இலங்கை இராணுவ கஜபா படையணி மற்றும் கஜபா படையணி முன்னாள் போர்வீரர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Gajaba Unity Festival – 2024, மற்றும் வர்த்தக கண்காட்சி…

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவேளை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பாணத்தை குடித்து மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்தனர்.…

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். தற்போது…

கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) பிற் பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…