Browsing: இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (15) காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தற்பொழுது , ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில்…

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில்…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இன்று…

அரசாங்க சேவையின் ஆரம்பப் பிரவு தவிர ஏனைய சகல சேவைப் பிரிவுகளுக்கும் முறையான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை ஊடாக மாத்திரமே அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச்…

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 1000க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாளை (ஆகஸ்ட் 15) பாதுகாப்புக் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்…

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . குறித்த நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பபதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை…

கொட்டக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி இரண்டு பேர் பயணித்த கார் ஒன்று  கொட்டக்கலை ரொசிட்டா பகுதியில் இன்று (2024.08.11) காலை இரண்டு மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும்…

பார ஊர்தி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம்…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷ இன்று வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார் 

எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் இதனால் எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம…