Browsing: இலங்கை
யாழ்ப்பாணத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஜனாதிபதியின் திட்டமிடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமராட்சி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். வடமராட்சி பிரதேச செயலகத்தினை முற்றுகையிட்டு இன்று…
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கான கட்டுப்பணம் தம்மிக்க ரத்நாயக்கவினால் இன்று (05) செலுத்தப்பட்டுள்ளது. …
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் போலியானவை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்தும்…
திஸ்ஸமஹாராம பகுதியில் விலை மதிப்பற்ற இரண்டு கஜ முத்துக்களை வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நால்வரில் வெல்லவாய பிரதேசத்தை…
பலாங்கொடை சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு வருகைதந்த குழுவின் ஒருசிலர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற சந்தர்பத்தில் ஒருவர்…
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் சுற்றறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலின்படி,…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 03 ஆம் திகதி பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் பத்திரிகை பணிமனைக்கு சென்றிருந்தோடு, அதன் ஊழியர்களையும், ஏனைய ஊடகவியலாளர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இனப்பிரச்சினைக்கு…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பவர்களால் பிளவுபடவில்லை என்றும், கட்சியைப் பற்றி கவலைப்படாத தமது தனிப்பட்ட நலன்களுக்காக நிற்கும் ஒரு சிறு குழுவினரால் பிளவுபட்டது…
பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர்…