Browsing: இலங்கை
மூன்றாகப் பிளவடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி : 31ம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் குறித்த தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிரிவடைந்துள்ளது. இந்தக் கட்சி உறுப்பினர்கள் மூன்றாகப் பிளவுபட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது . இதன்படி, முன்னாள் ஜனாதிபதி…
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்கள் மதிப்பீடு 1.4 பில்லியன் ரூபாயாக மதிப்பீடு
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என lபிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித…
தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை இன்று இடம்பெறவுள்ள அரசியல் குழுக் கூட்டத்தின்போது, தீர்மானிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி ரணில்…
வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் எனவும் இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும்…
நேற்று (28) இரவு ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்…
கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ம் ஆண்டில், வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் rபயணிகளின்…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில்…
இந்திய அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் 9வது இறுதிப்போட்டியில் இலங்கை அணி மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை மகளிர் அணி…
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகளுக்கும், அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) ஆர்ப்பாட்டத்தில்…
தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தெரிவத்தாட்சி அலுவலர்களாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது .