Browsing: இலங்கை
கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் முன்பதிவு செய்யாமல் செல்வதைத்…
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1.8 கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகள் இராமநாதபுரம் – மானாங்குடி கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு…
தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த…
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி…
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த “USS Michael Murphy” கப்பல் தனது, உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று (2024…
450 கிராம் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் விற்பனை செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை…
மறைந்த நவ சம சமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் கிரியை இன்று இடம்பெறவுள்ளது. பொரளை – பொது மயானத்தில் இன்று மாலை ஐந்து…
நிட்டம்புவ – திஹாரிய பகுதியில் இன்று (27) காலை ஏற்பட்ட விபத்தில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் ரக வாகனமொன்று பாதசாரி…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எவ்வித இடையூறுமின்றி நடத்துவதற்கு முழு தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு பிரதானிகளுக்கு பணிப்புரை…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளர்கள், வேறொரு வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு…