Browsing: இலங்கை
ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பகுதியில் ஒருவர் கைது. பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுலுபிட்டி பகுதியில் 5220 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர்…
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க “Starlink” நிறுவனத்திற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆரம்ப அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை (06) சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு…
இன்று (06) பிற்பகல் 16 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31…
எதிர்காலத்தில் கம்பஹா வெள்ளத்தில் மூழ்காமல் தடுப்பதற்கு அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய கூட்டுக் குழு..
எதிர்காலத்தில் கம்பஹா மாவட்டத்தை வெள்ளத்தில் மூழ்கடிப்பதைத் தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கிய கூட்டு வழிநடத்தல் குழுவொன்று நியமிக்கப்படும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன…
33000 அதி வேக மின்கம்பத்தில் மோதிய பேருந்து. கொழும்பு பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை ஹல்பே பகுதியில் 33000 மின் அழுத்தம் கொண்ட அதிவேக மின் கம்பத்தில்…
நாட்டின்தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
களனிவெளி புகையிரதப் பாதையில் கொஸ்கம, புவக்பிடிய, ரன்வல, அவிஸ்ஸாவெல்ல வரை சில பகுதிகளில் மண்சரிவு, பாலம் உடைப்பு மற்றும் வெள்ளம் காரணமாக சில நாட்களுக்குப் பாதையை மூடுவதற்குத்…
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக அதன் முகாமைத்துவப் பணிப்பாளராக பதவி வகித்த துஷார லொக்குகுமார கடந்த 30.05.2024ம் திகதி முதல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்…