Browsing: இலங்கை

ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம் இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல்…

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத்…

கல்வியை அரசியல் காற்பந்தாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் நாடு தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால், தனிப்பட்ட நோக்கங்களை விடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி நாட்டிற்கு பொருத்தமான கல்வி முறையொன்றை…

Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர்…

ரவுடித்தன, காடைத்தன வன்முறை முயற்சிகளுக்கு பெயர் தொழிற்சங்க போராட்டமல்ல..! எம்பி வேலுகுமார் மீதான தாக்குதல் முயற்சி பற்றி மனோ கணேசன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க போராட்டம்…

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாய் குளியலறையில் தவிர விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.நேற்றுமுன்தினம் இடம் பெற்ற இந்தச் சம்பவம்…

உமா ஓயா திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இன்று காலை இலங்கை வரும்போது விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…

இலங்கை காலனித்துவ காலத்திருந்தபோது உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை நீக்கி தற்போதைய நிலைக்கேற்ப புதிய சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். ஆனால,; இதற்காக தற்போது செயற்படுகின்ற…

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு…