Browsing: இலங்கை

பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் 01.02.2024 அன்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க விற்பனைக்காக தயாரிக்கப்படும் பாண்களின் நிறை குறித்து வர்த்தக நிலையங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள்…

ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி,…

கே. ஐ. யு மற்றும் ஹொரைஸன் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு அரச வங்கிகளினால் வழங்கப்படும்  வட்டியில்லாக் கடன் வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக…

பெத்தகான ஈரநிலப் பூங்கா    மற்றும் கோட்டே ரம்பர்ட் ஈரநிலப் பூங்கா ஆகியவை டில்மா சிலோன் தேயிலை நிறுவனத்தால் ஒரு வருடத்திற்கு அனுசரணை வழங்கப்படுகின்றன. இதற்கான புரிந்துணர்வு…

பெப்ரவரி 9ம் திகதி முதல் 10ம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறவுள்ள 7வது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

மாகொல‌ முஸ்லிம் சிறுவர் மேம்பாட்டு நிலையத்தின் ஆரம்ப கால மாணவரும், அந்த‌ நிலைய பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவருமான‌ எம். சீ. எம் சியாமை கௌரவிக்கும்…

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பவர்களை கண்டறியும் விசேட நடவடிக்கையில் நேற்று (07/02) மாத்திரம் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது,…

குறைந்த வருமானம் பெரும் 50,000குடும்பங்களுக்கு அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு பூரண உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார…

கல்வித் துறையில் பல பதவிகளில் காணப்படும் பெரும்பாலான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். அதற்கிணங்க கல்வி…

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்  காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.