Browsing: இலங்கை
மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிக்கிறது
மாணவர் பாராளுமன்றம் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் மற்றும் பயிற்சிகள் நாட்டின் எதிர்கால தலைமையைக் கட்டியெழுப்புவதில் மிகவும் உதவியளிக்கிறது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாணவர்…
சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு…
பிளிகுத்துவ ரஜமஹா விகாரையைச் சுற்றியுள்ள மலையை சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்யத் திட்டம் …
சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள பிளிகுத்துவ ரஜமஹா விகாரையைச் சூழவுள்ள பகுதியில் கம்பஹா நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடல் கலைஞர்கள் ஆய்வுச் சுற்றுலாவில்…
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிக்குளம் பட்டிமாபுரம் பிரதேசத்தில் (24) அதிகாலை ஆறு மாதக் குழந்தையொன்று பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளது. பாத்திமாபுரம் பகுதியில் உள்ள தனது வீட்டின்…
கொழும்பு, தெஹிவளை – கோட்டை, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை…
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்
மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி;ப 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்…
பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடு என்பதால் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தத் தவறை 2024…
இன்றைய வானிலை அறிக்கையின் படி மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் மற்றும் பல இடங்களில் மழையோ…
இந்த வருடத்திற்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். 2024 பெப்ரவரி மாதம் 02…
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில் ஸ்கான் பரிசோதனை!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் இன்றைய தினம் விசேட ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.இந்த மனித புதைகுழியின் ஆழம் தொடர்பான ஆய்வுக்காகவே இந்த…