Browsing: இலங்கை

எட்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை குற்றவாளி என அறிவித்த முன்னாள் மேல்…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நவீன இலங்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக இலங்கை தகவல் தொழில்நுட்ப கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘INFOTEL தகவல் தொழில்நுட்ப…

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள்…

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை ஒன்றரை மாதம் வரை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிக்கின்றார். ஹோமாகம – பிடபத்த…

Tourism and Green Investment என்ற தொனிப்பொருளின் கீழ் கிழக்கு மாாணத்தில் சுற்றுலா பணியகத்தால் இம்மாதம் 27ம் திகதி முதல் ஒக்டோபர் 1ம் திகதி வரை…

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (23) மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்…

பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியோடு ஹிந்தி மற்றும் சீனா மொழிகளை கற்பிக்க வேண்டும். சப்ரகமு மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க கூறுகின்றனர். இரத்தினபுரி புனித எலோஸியஸ் கல்லூரியின்…

கம்பஹா, மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நௌபர் பௌசிக்கு சொந்தமான சஹீதா பவுண்டேஷன் முன்வந்துள்ளது. இதன்படி, மினுவாங்கொடை கல்வி வலயத்தின் பிரிவில் உள்ள 8 பாடசாலைகளை அபிவிருத்தி…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் ஏகமனதான இணக்கம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்கள்,…

கோழி இறைச்சியின் விலையை 100 ரூபாவால் குறைக்க கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். கோழி இறைச்சி உற்பத்தியாளர் சங்கத்திற்கும் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் இடையில்…