Browsing: இலங்கை
இலங்கையின் தூதுவராக தனது சேவைக் காலம் முடிவடைந்து செல்லும் தூதுவர் ஹஷேம் அஷ்ஜாசதே “ஈரான் – இலங்கை இரு தரப்பு நட்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்கு…
மேல், சப்ரகமுவ, தென்; மாகாணங்களில், அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா,…
இந்த ஆண்டுக்கான (2023) கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளரினால் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று…
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் 2148 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு…
மினுவாங்கொடையில் 08 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சஹீதா பவுண்டேஷன் 100 இலட்சம் ரூபா நிதி உதவி…
கம்பஹா, மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நௌபர் பௌசிக்கு சொந்தமான சஹீதா பவுண்டேஷன் முன்வந்துள்ளது. இதன்படி, மினுவாங்கொடை கல்வி வலயத்தின் பிரிவில் உள்ள 8 பாடசாலைகளை அபிவிருத்தி…
ஐக்கிய நாடுகளின் சபையில் 78 ஆவது கூட்டத்தொடரில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமை மகிழ்சி -வடிவேல்சுரேஷ்
ஐக்கிய நாடுகளின் சபையில் 78 ஆவது கூட்டத்தொடரில் அதிமேதக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடன் இலங்கையையும் விசேடமாக மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமைக்கு நான் மகிழ்வடைகின்றேன்.என்கிறார் நாடாளுமன்ற…
அவிசாவளை ஹட்டன் பிரதான வீதி ஹியல தல்துவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழப்பு. குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது .…
ஐக்கிய நாடுகள் சபையின் 78 பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா சபையின் இணைக் காரியாலயத்தில் ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான…
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றைக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த நாளை (21) வெளியிடவுள்ளார். இதுதொடர்பாக பாராளுமன்றில் இன்று பல…
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின், மற்றுமொரு கட்டத்தின் கீழ் 799.5 மில்லியன் ரூபா நிதியானது திறைசேரியிலிருந்து வங்கிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது ட்விட்டர்…