Browsing: இலங்கை
சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி அதில் இருந்த பெண் மற்றும் ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. அதன்படி, நுவரெலியா பொலிஸார்…
மட்டக்குளி பிரதேசத்தில் மோதலின் போது நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தை பகுதியில் கடந்த 24ஆம்…
கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட அனைத்து அரசாங்க பாடசாலைகளையும் அடுத்த இந்த மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 28, 29 மற்றும் 31 ஆம்…
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை மட்டக்களப்பு – பி.ப. 4.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
இணையவழியாக தொழிற்படுகின்ற சில திட்டங்கள் அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதனை நியாயப்படுத்தும் முயற்சியொன்றாக கீழே குறிப்பிடப்பட்டவை போன்ற சில விடயங்களைக் குறிப்பிட்டு இத்திட்டங்களில் பணத்தை வைப்புச் செய்யுமாறுஃமுதலிடுமாறு…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 3 குழந்தைகள் சுகப்பிரசவமாக நேற்று (27) பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்…
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 15 லட்சம் அஸ்வெசும பயனாளிகளுக்கு மத்தியில் உண்மையான தகவல்கள் உறுதி செய்யபட்ட 8 லட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான பணத்தை திங்கள்கிழமை வங்கிகளில்…
நவீன உலகிற்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆரம்பமாகின்றது
நவீன உலகிற்கு ஏற்றவாறு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் பாடசாலைகளின் அபிவிருத்தி ஆரம்பமாகின்றது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் பணிப்புரைக்கமைய…
திணை விதைத்தலும் திணை அறுத்தலும். சை.கிங்ஸ்லி கோமஸ் மனித நேயம் எங்கு இருக்கின்றதோ அங்கு மனிதர்கள் இருப்பார்கள் என்ற உண்மைக்கு சான்றாக இன்று 2023.08.27 ஆம்…
பண்டாரவளை- ஹோட்டல் அறையொன்றில் பெண்ணொருவர் படுகொலை தொடர்பான சந்தேக நபர் ஒருவரை தேடும் பொலிஸார்
தேடப்படும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை கோரி சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். தேடப்படும் சந்தேக நபர் ஒருவரை…