Browsing: இலங்கை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை ஈர்ப்பதற்காகவும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடனும் நானுஒயா முதல் நுவரெலியா ஊடாக உடபுஸல்லாவ வரை மின்சார ரயில் பாதையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக…
பதுளை மஹியங்கனை வீதியில் தல்தென்ன பகுதியில் உள்ள இளைஞர் சீர்திருத்த பள்ளியில் இருந்து இன்று அதிகாலை 3.00 மணியளவில் 9 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி…
அக்கரப்பத்தனை ,அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே மோதல் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோருக்கு காயம் .
அக்கரப்பத்தனை டொரின்டன் அக்ரல்பெத்தை தோட்டத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்ற மோதல் சிறுவர்கள் உட்பட பத்திற்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மோதல் பூசை வழிபாடுகளை தோட்டத்தில் இருவேறு பகுதிகளில்…
ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி…
நு.ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழையமாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 16.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.அனைத்து பழையமாணவர்களையும் கலந்துக்களுக்குமாறு…
மிரிஹான பத்தேகன பிரதேசத்தில் ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது.
இருவரை தாக்கி ஐந்து இலட்சம் ரூபாவை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்,மிரிஹான பத்தேகன பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. நுகேகொட பிரிவு போக்குவரத்து பிரிவில்…
மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று (14) அதிக வெப்பநிலையுடனான காலநிலை நிலவும் என …
புத்தாண்டு அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இந்த புத்தாண்டில் அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே இந்த…
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் 3 தினங்களுக்கு சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கைதிகளை…
பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நீராடச் சென்று காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (12) மேற்கொள்ளப்பட்ட…