Browsing: இலங்கை
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற சச்சரவில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (7) மாலை அம்பாறை…
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு,…
யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் பஸ் நிலையங்களுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் கொழும்பு கோட்டை, பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்கபுர மத்திய பஸ் நிலையங்களுக்குள் யாசகர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் நுழைவதற்கு தடை விதிப்பதற்கு தேசிய…
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் – காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவை 2024 ஆண்டு ஜனவரியிலேயே மீள ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் இந்திபொலகே…
2022ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 500 ரூபாவாக நிலவிய பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டு கொடுப்பனவு…
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இதுவரை 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அப்பகுதியில் படையினர்…
யாழ்ப்பாணத்தில், நாளை முதல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு பேக்கரி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் க.குணரத்தினம் தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் இந்த…
பேராதனை, இலுக்வத்தை பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலைச் சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருதலாவ…
கொழும்பு, கோட்டைக்கும் திருகோணமலைக்கும் இடையில் இன்றிரவு திட்டமிடப்பட்டிருந்த இரண்டு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. கந்தளாய், அக்போபுர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானமையினால்…
அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் திங்கட்கிழமை வழங்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
இம்மாத அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் என்பன எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைக்…