Browsing: இலங்கை
மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மின் பாவனையில் குறைவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் சிஸ்டம் கட்டுப்பாட்டு…
கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…
இலங்கை முழுதும் ஈஸ்டர் நாளை முன்னிட்டு பொலிஸாரால் விசேட பாதுகாப்பு நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களை முன்னிறுத்தி இந்த விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. பொலிஸ் ஊடகப்…
அரும்புகள் கல்வி அமைப்பின் இவ்வாண்டுக்கான கல்வி வளர்ச்சிக்கான உதவி திட்டத்தின் மற்றுமொரு சேவை 05 04 2023 கண்டி மாவட்டத்தின் கம்பளை வலயத்தின் கலமுதுணை தமிழ் வித்தியாலயத்திற்கும்…
மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, கொழும்பு – ஐந்துலாம்பு சந்தியில், இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் உட்பட…
இலங்கையில் 40 எரிபொருள் நிலையங்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தேசிய எரிபொருள் அட்டையின் கியூ ஆர்…
லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையினை குறைத்துள்ளது. அதன்படி, 425 கிராம் டின் மீன் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 490…
யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக பொருத்தி கேகாலை வைத்தியசாலையின் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். யுவதியின் உடலில் இருந்து…
சமூக ஊடகங்களில் பரவிவரும் பொய்யான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபேசி அழைப்புகளை சேமித்தல், வாட்ஸ்அப்,…
மின்சார கட்டணத்தை 30 சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பெறுமதி வீழ்ச்சி,…