Browsing: இலங்கை
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று (06) சுகயீன விடுமுறையில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி வங்கி பொதுச் சங்கம் மற்றும் அலுவலக அதிகாரிகள்…
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம்
மேல், சப்ரகமுவ, தென், ஊவா, மத்திய, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
ரஷ்யா மற்றும் பெலாரிஸ் அரசின் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன அந்த நாடுகளில் போக்குவரத்துத் துறைக்காக பட்டம்…
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக எரிபொருள் ஒதுக்கீட்டை (கோட்டாவை) அரசாங்கம் நேற்று நள்ளிரவுடன் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு எவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது கீழே காட்டப்பட்டுள்ளது. மோட்டார்…
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் பேரன் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும்…
கந்தகெடிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 20 ம் கட்டை பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் ஒருவர் மீது மஹியங்கனையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லாஃப் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 KG லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 1,290…
புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த…
விரைவில் மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற மூன்று வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி…
கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி…